சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Thursday, July 01, 2004
இரண்டு முகங்கள்..
எப்போதுமே ஒரு பிரச்ச்னைக்கு இரண்டு முகங்கள் உண்டு.ஒன்று உங்கள் பக்கம்.
மன்றொன்று எதிராளி பக்கம். உங்கள் பக்கம் தான் நியாயம் போலும் என்று
நீங்கள் எண்ணிக்கொண்டிருக்க..
திடீரென்று.. எதிராளி தன்னைப்பற்றி எடுத்துரைக்க.. நீங்கள் பேச முடியாமல்
போக நேரிடலாம்...

இங்கே இன்னொன்றும் சொல்ல வேண்டும். பல நேரங்களில் எதிராளி தன்னைப்பற்றி
விளக்குவார் என்பது நிச்சயமில்லை. அதனால், இரு பக்கத்திலும் தான்
நினைத்தது தான் சரி என்று நினைத்துக்கொண்டு பகை
வளர்த்துக்கொண்டிருப்பார்கள்.,

இது போன்ற பிரச்சனைகள் நம் வாழ்வின் எல்லா கால கட்டத்திலும்
ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், எவ்வளவு தான்
அறிந்திருந்தாலும், எல்லா நேரங்களிலும் நாம் சரியாக அவற்றை கையாள
முடிவதில்லை... முடியவும் முடியாது என்று தான் எனக்குத் தோன்றுகிறது!
posted by சாகரன் @ 7/01/2004 04:19:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER