சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Monday, June 28, 2004
எழுத்தில் என் ஈடுபாடு...
படிப்பதில் எனக்கு ஈடுபாடு அதிகம்.

எழுத்தில் என் ஈடுபாடு... என்ற தலைப்பில் நான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்கள் பற்றிய கருத்துக்களை இங்கு இறக்கி வைக்க முயலுகிறேன்.

இன்று ,

நான் இப்போது படித்துக்கொண்டிருக்கும், அம்பை அவர்கள் எழுதிய "சிறகுகள் முறியும்" என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி...


சிறுகதைகள் எழுதுவது என்பது னிச்சயம் திறமைதான். கற்றுக்கொடுத்து அது வருமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு.

ஆனால் கற்றுக்கொள்ளவும் முடியும் என்று மனதில் ஏதோ ஒரு மூலையில் தோன்றாமல் இல்லை. எழுதிப்பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். மனதில் சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தாமல் போகும் எந்த கதைகள் மீதும் எனக்கு பெரும் விருப்பம் இருப்பதில்லை.

இந்த தொகுப்பில் உள்ள சில கதைகள் இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். விரைவில் படித்து விட்டு என் கருத்துக்களையும் பதிந்து வைக்கிறேன்.

(தொடரும்)
posted by சாகரன் @ 6/28/2004 12:00:00 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER