சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, August 26, 2006
சவுதி லேபர் சட்டத்தில் திருத்தம்...
புதிதாக மாற்றப்பட்டிருக்கும் சவுதி லேபர் சட்டத்தின் படி,


எக்ஸிட்டில் சென்றுவிட்டு திரும்ப வருபவர்களுக்கு என்.ஓ.சி தேவையில்லை. உடனடியாக வேறு கம்பெனி இகாமாவில் வரலாம்!
posted by சாகரன் @ 8/26/2006 04:45:00 PM  
1 Comments:
  • At 7:33 AM, Blogger பாரதிய நவீன இளவரசன் said…

    நான் கூட கேள்விப் பட்டேன்; மேல் விவரங்களுக்கு ஏதாவது web site இருக்கிறதா? இல்லை, இது விஷயமாக யாரைத் தொடர்பு கொள்ள?

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER