சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Wednesday, December 29, 2004
ரியாத்-வெடிகுண்டு ?
10 நிமிடத்திற்கு முன் வீடு திடீரென்று அதிர்ந்தது. (போனில் இருந்த நண்பர் மோகனும் உணர்ந்ததாகச் சொன்னார். ) வீடு அதிரலால் உந்தப்பட்டு, பில்டிங்கில் உள்ள எல்லோரும் மாடி சென்று பார்த்தோம். புகை மண்டலம்!
இந்த படம், 10 நிமிடங்களுக்கு அப்புறம் எடுக்கப்பட்டது, என் வீட்டிலிருந்து படம் எடுக்கும் போது, புகை மண்டலம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

தொடர்ந்து, போலீஸ் வேன்களின் சத்தம் கேட்ட வண்ணம்... முழுமையான விபரம், நாளைதான் தெரியவரும்.

இது மினிஸ்ட்ரி அப் இண்டீரியர் அருகில் .... அப்படியிருக்கும் பட்சத்தில், அது சவுதி கவர்மெண்டுக்கு பெரும் இடிதான். ஏனென்றால், அந்த பகுதியில்தான் கடும் செக்கிங் எப்பொழுதும் இருக்கும். குடியிருப்புப் பகுதிகள் அருகில் அதிகம் இல்லை... உயிரிழப்பு (அதிகம்?) இருக்காது என்று ஒரு நம்பிக்கை.
posted by சாகரன் @ 12/29/2004 08:38:00 PM  
1 Comments:
  • At 11:03 PM, Anonymous Anonymous said…

    (30.12.2004) ராஜா said...


    http://cnews.canoe.ca/CNEWS/World/2004/12/29/801152-ap.html

    http://edition.cnn.com/2004/WORLD/meast/12/29/saudi.blast/

     
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER