சாகர அலை

கருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'!

Saturday, July 17, 2004
இறையடி சேர்ந்த இளம் குருத்துக்கள்...
இன்னும் பலகாலங்கள் நம்மை வேதனையிலேயே வைத்திருக்கப்போகின்ற நிகழ்ச்சி, நேற்று நடந்த கும்பகோணம் குழந்தைகள் சம்பவம். நேற்று டி.வி யில் பார்த்துக்கொண்டிருந்த போது, அழுகை சத்தம் கேட்டு தாங்க முடியாமல் எனக்கும் என் துணைக்கும் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க ஆரம்பித்ததும், எங்கள் கைகள் தானாகவே டி.வியை அணைக்க ரிமோட்டை தேடின. டி.வியை அணைத்து விடலாம் தான், ஆனால்.............
posted by சாகரன் @ 7/17/2004 11:20:00 AM  
0 Comments:
Post a Comment
<< Home
 
About This Blog

பெரும்பாலும் டைரிக் குறிப்புகள்.
Previous Post
Archives
Links
Template by

Free Blogger Templates

BLOGGER